மனுக்களை வாபஸ் பெறுவதற்கான நேரம் இன்று மாலையுடன் முடிவடைந்தது. எனவே, களத்தில் இருந்த 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் இன்று முறைப்படி அறிவித்தார். இந்த எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 3 ஆம் தேதி தொடங்குகிறது.
இதில் மேலும் படிக்கவும் : |