இதனையடுத்து இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான உஜ்ஜன்மண்டல் (19) என்பவனை கொல்கத்தா அருகே காரக்பூர் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று மாலை செங்கல்பட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 நீதிமன்ற நீதிபதி மாஜிஸ்திரேட்டு விடுமுறை என்பதால் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-2 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு சிட்டிபாபு முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள்.
இதில் மேலும் படிக்கவும் : |