ஈராக்கில் தீவிரவாதிகளின் குண்டுவீச்சுக்கு பலியான 2 தமிழர்களின் உடல் நாளை (13ஆம் தேதி) சென்னைக்கு கொண்டு வர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.