சென்னை வர்த்தக மையத்தில் இன்று துவங்கும் அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கான (என்.ஆர்.ஐ.) மாநாட்டில், இந்திய பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி விரிவாக விவாதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர்கள் வயலார் ரவி, நாராயணசாமி தெரிவித்துள்ளனர்.