மலேசிய சிறையில் வாடும் 43 இந்தியத் தொழிலாளர்கள் விரைவில் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.