காஷ்மீரில் நடக்க உள்ள குடியரசு தின விழா அன்று சதிச் செயல்களுக்குத் திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் இருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.