பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக எவ்வித பண பரிவர்த்தனையும் செய்யாமல் முடங்கி கிடக்கும் வங்கி கணக்குகளை வரும் ஏப்ரல் 15, 2026-க்கு பிறகு மூடப்போவதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பதோடு, தற்போது பூஜ்ஜியம் இருப்பு கொண்ட கணக்குகளுக்கு மட்டுமே இந்த நடவடிக்கை பொருந்தும். இத்தகைய கணக்குகளை வைத்திருப்பவர்கள், அவற்றை...