வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (19:38 IST)

நீட் தேர்வு மோசடி...

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சுமார் ரூ.35 லட்சத்திற்கு  நீட் வினாத்தாள் விற்கப்பட்டுள்ள சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த நீட் வினாத்தாளை கசியவிட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி ஒரு மாணவி உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  

நீட் வினாத்தாளை ஒரு இளைஞர் செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து அதை  சிகரைச்சேர்ந்த 2 பேருக்கு அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் நீட் தேர்வு மையத்திலிருந்து ஒரு பெண் உட்பட 8 பேரை காவ்ல்துறையினர் கைத் உ செய்துள்ளனர்.