தற்கால கலாச்சாரத்தில் திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய போட்டோ ஷூட் என்பது தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. இருப்பினும், புண்ணிய ஸ்தலங்களில் நாகரிகம் மீறி நடத்தப்படும் இத்தகைய செயல்கள் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றன. திருவண்ணாமலையை சேர்ந்த திருமால் என்பவருக்கும், ஒரு பெண்ணிற்கும் திருப்பதியில் திருமணம் செய்ய முடிவானது. திருமணத்திற்கு முந்தைய நாள், இந்த ஜோடி ஏழுமலையான் கோயில் முன்பு போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அப்போது, வருங்கால...