மோடி அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று: மாயாவதி
மோடி தலைமையிலான மத்திய அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தலித் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்களில் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் பேசி வருகின்றனர் என்றார் மாயாவதி.