வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 7 நவம்பர் 2015 (12:22 IST)

சோட்டா ராஜனை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சோட்டா ராஜனை 5 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.


 

 
இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட சோட்டா ராஜன், சிறப்பு விமானம் மூலம் பாலியில் இருந்து கடந்த வெள்ளிக் கிழமை அதிகாலை டெல்லிக்கு கொண்டுவரப்படார்.
 
பலத்த பாதுகாப்பிற்கு இடையே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்ட சோட்டா ராஜன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், அவரை 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாணை நடத்த நீதிபதி அனுமதியளித்தார்.
 
இதையடுத்து சோட்டா ராஜனிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.