ஈரானில் சிக்கி தவித்த 345 இந்திய மீனவர்கள், ஆர்மீனியா வழியாக நீண்ட பயணத்தை மேற்கொண்டு இன்று சென்னை வந்தடைந்தனர். இதில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானிய கடல் பகுதியில் மீன்பிடி தொழிலுக்காக சென்ற இவர்கள், அங்கு ஏற்பட்ட தூதரக மற்றும் போக்குவரத்து சிக்கல்களால் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இந்திய அரசு, ஈரான் மற்றும் ஆர்மீனியா நாடுகளுடன் மேற்கொண்ட துரித தூதரக நடவடிக்கைகளின்...