முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக ஐவர் குழுவிடம் தமிழகம் மற்றும் கேரளா சார்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.