மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 80 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.