மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வரா மாவட்டதிலுள்ள கிராமம் ஒன்றில் சுவர் இடிந்து விழுந்ததில், அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் பலியாகியுள்ளனர்.