சலசலப்புக்குக் காரணம்: அவர்கள் 4 பேரில் 3 பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்பதே. உயிருடன் இருப்பவர்களையும் கெஜ்ரிவால் இப்படி கொலை செய்து விட்டாரே என்று சலசலப்பு எழ, அருகில் இருந்த ஆம் ஆத்மிக் கட்சியினருக்கே ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆகிவிட்டது.
இதில் மேலும் படிக்கவும் : |