1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. விமர்சனம்
Written By Webdunia

நெஞ்சைத் தொடு-விமர்சனம்

webdunia photoWD
அறிமுநாயகனஜெமினி, லட்சுமிராய், பாயல், நாசர், நாகேஷநடித்துள்ளனர். கார்த்திகராஜஒளிப்பதிவிலஸ்ரீகாந்ததேவஇசையிலராஜகண்ணனஇயக்கியுள்படம். தயாரிப்படிவைனகிரியேஷன்ஸஎம். சிவகுமரன்.

இரண்டாவதபிரசவத்திலமனைவி இறந்துவிதாயவிழுங்கிபிள்ளதனமகனஜெமினியவெறுக்கிறாரஅப்பநாசர். மூத்பிள்ளையசெல்லபபிள்ளையாகவுமஇளைபிள்ளையஎடுப்பாரகைப்பிள்ளையாகவுமநடத்துகிறார்.

விளைவு?

மூத்மகனதன்னுடனஅமெரிக்காவுக்கஅழைத்துசசெல்கிறார். இளைமகனதாத்தநாகேஷிடமவிட்டுவிட்டுசசெல்கிறார். மூத்தவனஎன்றாலபொறுப்புடனுமஇளையவனஎன்றாலுமவெறுப்புடனுமஏனநாசரநடத்துகிறாரஎன்றநாகேஷகவலைப்படுகிறார். ஆனாலகேட்முடியவில்லை. காரணமநாசரஎம்டனாயிற்றே. கடுமகோபக்காரர்.

மூத்பிள்ளைக்கதிருமணமசெய்இந்தியவருகிறாரநாசர். மணமகளநிச்சயமாகிறது. அவருடனஅண்ணி அண்ணி என்றஜெமினி இழைகிறார். மணமகளினதங்கலட்சுமிராயுடனஎப்போதுமமோதிககொண்டஇருக்கிறார். இந்மோதலஉள்ளுக்குளகாதலாகருககொள்வததனிக்கதை.

ஆனாலஅதற்கிடையஜெமினிக்கபாயலநிச்சயமசெய்கிறாரநாசர்.

அப்பசொல்லமீறுவதகாதலவெற்றி பெறசசெய்வதஎன்றஜெமினிக்குளமனப்போராட்டம். முடிவஎன்என்பதக்ளைமாக்ஸ்.

அம்மஅப்பபாசமஅறியாதவராஅன்புக்கஏங்குமவாலிபனாஜெமினி வருகிறார். நடிப்பிலபரவாயில்லை. பாஸமார்கவாங்கி விடுகிறார். அசப்பிலஜித்தனரமேஷபோலிருக்குமஜெமினி தனதிறமையமெருகேற்றிககொண்டாலஎதிர்காலமஉண்டு.


webdunia photoWD
மோதலஒரபக்கமவளர்ந்தாலுமகாதலஒரபக்கமதொடர்வதநடிப்பிலபளிச்சிடுகிறாரஜெமினி. படத்துக்கநட்சத்திவெளிச்சமதருவதலட்சுமிராயினதேர்வுதான். அழகாஇருக்கிறார். கவர்ச்சியுமகாட்டுகிறார். நடிப்பையுமவெிிளப்படுத்துகிறார்.

கண்டிப்பாநுனி மூக்குககோபக்காதந்தையாநாசருமபாசமுள்தாத்தாவாநாகேஷூமபளிச்சிடுகிறார்கள். அனுபவமபேசுகிறது.

மிஸஇந்தியதகுதிக்குததயாரஆகமவிதத்திலயாரநிஅழகி என்றஅங்லட்சணமபார்க்க... லட்சுமிராயஅழகமச்சமகாட்டுவது, பாயலினகாலிலஜெமினி முளஎடுப்பதலட்சுமிராயினமுதுகிலதியேட்டரிலஐஸ்க்ரீமஜெமினி வழியவிடுவது... கவர்ச்சிககாடசகள்.

நாயகனமற்றுமநாயகியினநட்பவட்டமஎப்போதுமஅந்விஷயத்தைபபற்றியபேசிககொண்டிருப்பதஎல்லாம் `ஏ'கப்பட்ட `ஏ'ராளமான `ஏ' காட்சிகளவசனங்களாஇருக்கின்றன.

கார்த்திகராஜாவினஒளிப்பதிவபடத்தரிச்சாகககாட்டுகிறது. ஸ்ரீகாந்ததேவாவினஇசையிலஎல்லாபபடங்களுமகுத்துபபாட்டாஇருப்பதபோரடிக்கிறது.

நாசரதனமகனஜெமினியஇந்அளவுக்கவெறுப்பதற்கதகுந்காரணமஅழுத்தமாகசசொல்லப்படவில்லை. சொல்கிகாரணமநம்பும்படியாஇல்லை.

வீட்டுக்குளஏதலாட்ஜரூமுக்குளபுழங்குவதபோலகாதலபுரிவதும், கட்டிப்பிடி காட்சிகளுமகட்டிலகாட்சிகளுமஇருப்பதுமநம்முடியாமச். ஜெமினியினஅண்ணனஇடையிலகாணாமலபோயேவிடுகிறார். லட்சுமிராயினநண்பனாவருமபாததரமஎதுவுமசெய்யவில்லை. ஏனிந்குழப்பம்?

கதையிலபாசத்தசொல்வதகாதலைசசொல்வதஎன்றஇயக்குநரமுடிவசெய்வதற்குளபாதிப்படமமுடிந்தவிடுகிறது. அதிலதெளிவாஇருந்தவிறுவிறுப்பைககாட்டியிருந்தாலபடமநெஞ்சைததொட்டிருக்கும்.