நண்பர்களோ அல்லது காதலர்களாகவோ இருந்துவிட்டு பிரிய நேர்ந்தால் பிரிவு மட்டும் துயரத்தை அளிப்பதில்லை. சில நேரஙகளில் நண்பர்களோ அல்லது காதலரோ கூட துயரத்தை அளிக்கலாம்.