தனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்ளாமல், விவாகரத்தை ஏற்க மறுத்த மனைவியை, பழிவாங்கும் விதத்தில் பாலியல் விளம்பரம் கொடுத்த கணவனும், அவனது கள்ளக் காதலியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.