வரதட்சணை வாங்காமல் நடக்கும் திருமணங்கள், கலப்பு திருமணங்கள், காதல் திருமணங்கள் என்று திருமணங்களில் எத்தனையோ வினோதங்கள் இருந்தாலும், மணமகனே இல்லாமல், மணமகனின் சகோதரி மணமகளுக்கு மாலை அணிவித்து திருமணம் நடைபெற்றது.