திருமறையாம் திருக்குர்ஆன் பிள்ளைகளுக்கு ஒரு செய்தியைக் கூறுகிறது. அதாவது பெற்றோர்களை ஒதுக்கிவிடாமல், கடிந்து கொள்ளாமல் நன்கு பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.