தொடர்புடைய செய்திகள்
- உங்க ஏசி ரூம்ல தெரு நாய்கள வெச்சிக்க வேண்டியதுதான?! - பிரபலங்களை வெளுத்த இயக்குனர் ராம் கோபால் வர்மா!
- என் கணவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தவர் முதல்வர் தான்.. பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி..!
- திரையரங்குகளில் பெங்காலி திரைப்படங்களுக்கே முன்னுரிமை: மம்தா அறிவிப்பால் பாலிவுட் அதிர்ச்சி..!
- 5 எம்பிக்கள் சென்ற விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டபோது ஓடுபாதையில் இன்னொரு விமானம் இருந்ததா?
- நடு ரோட்டில் காதலனை கம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!
தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள்? அசத்தல் தகவல்கள்..!
மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு, ஒரு கிளாஸ் பால் குடிப்பது, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும்.
வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, குடல் இயக்கத்தை சீராக்கி, மலத்தை இலகுவாக்கும். அதேபோல், வெதுவெதுப்பான பால் மூலநோயால் ஏற்படும் அசௌகரியங்களை குறைக்கும். எனினும், நார்ச்சத்து மற்றும் திரவங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுவது மிகவும் அவசியம்.
ஒருவேளை மலச்சிக்கலுடன் வயிற்றுவலியும் இருந்தால், கடுக்காய் தூளுடன் சிறிதளவு இஞ்சி சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்று வலி குறையும்.
மாமரத்தின் பட்டையை அரைத்து சாறு எடுத்து, தேனுடன் கலந்து குடித்து வர, ரத்த பேதி நிற்கும்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
