புகையிலையை எந்த வடிவத்தில் பயன்படுத்தினாலும் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதே. உலகம் முழுவதும் புகையிலையால் ஆண்டுக்கு 5 கோடியே 40 லட்சம் பேர் உயிரிழப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.