தங்கள் நாட்டை வரியற்ற சுவர்க்கம் என்ற அழைக்கப்படுவதை ஏற்க மறுத்துள்ள சுவிட்சர்லாந்து அரசு, இந்தியாவுடன் தாங்கள் செய்துக் கொண்டுள்ள இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, தங்கள் நாட்டு வங்கிகளில் பணம் போட்டு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை இந்திய அரசிற்கு அளிப்போம் என்று கூறியுள்ளது.