இந்தியாவுக்கு அடுத்த 4 ஆண்டுகள் தோறும் 5 பில்லியன் அதாவது 2 லட்சத்து 72 ஆயிரம் கோடி வரை கடன் வழங்கப்படும் என்று உலக வங்கி நேற்று அறிவித்துள்ளது.