2012ஆம் ஆண்டு தொடங்கும் இந்தியாவின் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 1 டிரில்லியன் டாலர்கள் (1 டிரில்லியன் = 1000 பில்லியன், 1 பில்லியன் = 100 கோடி = ரூ.45 இலட்சம் கோடி) தேவைப்படுகிறது என்றும், அதில் பாதி நிதியை அயல் நாட்டு, உள்நாட்டு தனியார் மூலதனத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா கூறியுள்ளார்.