புவி வெப்பமடைதலால் ஏற்படும் வானிலை மாற்றத்தின் விளைவாக உருவாகும் பஞ்சம் காரணமாக 2020ஆம் ஆண்டு சுமார் 5 கோடி மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்து சுற்றுச்சூழல் அகதிகளாகும் அபாயம் உள்ளதாக வாஷிங்டனில் நடைபெற்ற விஞ்ஞான முன்னேற்றம் குறித்த மாநாட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.