2025ஆம் ஆண்டுவாக்கில் உலக நாடுகளில் இரண்டில் மூன்று பங்கு நாடுகளில் தண்ணீர்ப்பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்படும் அதே வேளையில் 2020ஆம் ஆண்டு இந்தியாவுக்கு தண்ணீர்ப்பற்றாக்குறை ஏற்படும் என்று தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்க உதவிச் செயலர் ராபர்ட் பிளேக் எச்சரித்துள்ளார்.