உயிர்ப்பரவல் அமைப்புகளை பாதுகாக்கும் வண்ணம் வளரும் நாடுகளுக்கு உதவும் வகையில் ஜப்பான் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை அறிவித்துள்ளது.