இந்தோனேஷியாவுக்காக ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் நடத்திய ஆய்வின்படி, மழைக்காடுகளை வளர்ப்பதால் 3 மடங்கு பொருளாதாரப் பயன்கள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.