தமிழ்நாட்டிலுள்ள அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள 227 Multi Purpose பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.