தகவல் தொழில்நுட்பக் கல்வி பயின்று தேர்ச்சி பெறும் மாணவர்களில் 18 விழுக்காட்டினர் மட்டுமே த.தொ.நிறுவனப் பணிகளுக்கு உரிய திறனை பெற்றவர்களாக உள்ளனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது.