புதுடெல்லி: நடப்பு கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ கல்விமுறையில் பயிலும் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி துவங்கும் என சி.பி.எஸ்.இ. தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.