சென்னை: கடந்த ஜுலை மாதம் நடத்தப்பட்ட 10ஆம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி., ஆங்கிலோ இந்தியன் சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.