அயல் நாட்டுப் பல்கலைக் கழகங்களை இந்தியாவிற்கு வரவேற்க மத்திய அரசு தயாராகிவிட்ட நிலையில், உலகின் முன்னணி வணிகப் பள்ளியான ஹார்வர்ட், ஆசியாவில் தங்களுடைய பள்ளியின் கிளைகள் திறக்கும் திட்டம் ஏதுமில்லை என்று அறிவித்துள்ளது.