மாணவர்களையும், துறைப் பேராசிரியர்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம், தென் கொரியாவின் ஹன்னாம் பல்கலையுடன் கையெழுத்திட்டுள்ளது.