அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள ஒரு பல்கலை அளித்த மோசடி விசாவைப் பெற்றுக்கொண்டு, அங்கு சென்று பணியாற்றிக்கொண்டே படித்துக்கொண்டிருந்த 1,500க்கும் அதிகமான இந்திய (ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்) மாணவர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.