தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மேமாத இறுதியில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 170 இடங்கள் அதிகரிக்கப்படள்ளன.