கொல்கட்டா: ரயில்வே பணிக்கு ஆட்தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் தேர்வுகளை, இனி மாநில மொழியிலேயே நடத்தப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.