புதுடெல்லி: கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் மாதிரி கல்லூரிகளை அமைக்கும் திட்டத்துக்கு தங்கள் பங்கு நிதியை அளிக்க பெரும்பாலான மாநில அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளதால் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை செயல்படுத்த வழி ஏற்பட்டுள்ளதாக யூஜிசி செயலர் தெரிவித்துள்ளார்.