சென்னை: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான் பொறியியல் மாணவர் சேர்க்கை நேற்று நிறைவு பெற்றது.