சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வி துறை மேற்கொண்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.