கரூர்: பிளஸ்-2 வகுப்பில் அனைத்துப் பாடங்களுக்கும் அகமதிப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.