சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்காக நடத்தப்படும் தனித்தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.