லண்டன்: பிரிட்டிஷ் கவுன்சிலின் சிக்கன நடவடிக்கை காரணமாக நிதி மற்றும் ஐடி துறைகளில் இந்தியாவுக்கு 100க்கும் அதிகமான அவுட்சோர்சிங் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.