சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் கவுன்சிலில் ஆங்கிலம் பயில விரும்பும் மாணவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.