சென்னை: அரசு கல்லூரிகளில் மருந்தாளுநர், நர்சிங் தெரபி டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் அக்டோபர் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.