சைதை சா. துரைசாமி நடத்தும் மனிதநேய ஐஏஎஸ் அகாடமியில் பயின்று, 2009ஆம் ஆண்டின் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.