பி.இ, பி.டெக் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு வரும் 30ஆம் தேதி காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது என்று தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.