சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் சுரபாரதி சமிதி என்ற அமைப்பு, சம்ஸ்கிருதம் பேசிப் பழக நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.